வீடுகளில் விளக்கு ஏற்றுவார்களா ஸ்டாலின், கனிமொழி

சென்னை: கொரோனாவுக்கு எதிராக ஒற்றுமையுடன் போராடுவதை காட்டவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் மக்கள் அனைவரும் இன்று (ஏப்.5) இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு, தீபங்களையும் மெழுகுவர்த்திகளையும் மொபைல் போன்களையும் ஒளிர விட வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Popular posts
மத்தியப் பிரதேசத்தில் அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா.
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. மனிதர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க இந்தியாவில் ஊரடங்ககை கடைப்பிடிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்
செளதி அரேபியாவில் முதல்முறையாக பெண்கள் கால்பந்து போட்டி மற்றும் பிற செய்திகள்
புதைக்க இடமின்றி கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் கொரோனாவால் அவலம்